<$BlogRSDURL$>

Wednesday, June 02, 2004

எனது நண்பன் ராஜ்குமார்


சதையில்லா எலும்பே வாழைப்பழக் குரங்கே
உதைவிட்டால் ஒடிந்துவிடும் உடம்பே- கதைவிட்டுக்
காலையிலே ஆபீஸ்போய் கம்ப்யூட்டர் நீபார்த்து
வேலைசெஞ்சு ஒம்பொழப்ப ஓட்டு

ராஜ்குமார் (என்கிற) கர்ணன்

பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிப் பயபோல
அஞ்சுகாசு விடாம சேத்துவச்ச - கஞ்சன்நீ
அமுக்குதாசு காசயெல்லாம் பத்திரமா பைக்குள்ள
கமுக்கமான கர்ணமகா ராசு


|

This page is powered by Blogger. Isn't yours?