<$BlogRSDURL$>

Friday, April 23, 2004

ஒரு தேனீர்
பருகியவுடன் மரணம்
(use and throw)காகித தம்ளர்!
|

Sunday, April 18, 2004

யதார்த்தம்

களவுநிலைக் காதலிலே கண்களின் பார்வையெல்லாம் ஒக்கும்!
கற்புநிலைப் பார்வையிலே கண்களின் தோற்றமே தொக்கும்!
|
?

உயிருள்ள போழ்தே தினம் சாதலா?
உணர்வுகளின் ரீங்காரம் இதுதான் காதலா?

|

This page is powered by Blogger. Isn't yours?